குண்டும் குழியுமாக உள்ள சாலை - பயிர் நட்டு மக்கள் எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சியில் பல்வேறு கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான தார் சாலை உள்ளது.

Update: 2018-08-02 15:27 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சியில் பல்வேறு கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான தார் சாலை உள்ளது.இந்த தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மழைநீர் தேங்கியிருந்த சாலையில் பயிர் நட்டு மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விரைவில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்