நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Update: 2018-07-30 08:38 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பெண்கள் தனிச்சிறையில் இருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் நளினி அழைத்து வரப்பட்டார். சுமார் 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்