பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி

தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் மாணவர்களின் விவரங்கள் சென்றது குறித்து புகார்

Update: 2018-07-26 08:21 GMT

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு : தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி, கடும் நடவடிக்கை எடுக்க திட்டம். 

* தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் மாணவர்களின் விவரங்கள் சென்றது குறித்து புகார்.

* சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்வுத்துறை உயரதிகாரிகள் நேரில் புகார்.



Tags:    

மேலும் செய்திகள்