தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-22 04:27 GMT
தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய அளவில் எய்ட்ஸ் நோய் தாக்கத்தை தமிழகம் கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்