ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..

"ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு

Update: 2018-07-20 13:30 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்