தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்க இடைக்கால தடை

கோவில் வளாகங்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்க கடை திறக்கலாம் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Update: 2018-07-19 12:52 GMT
தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்கவும் இடைக்கால தடை * இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
Tags:    

மேலும் செய்திகள்