அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா?

அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, முதலமைச்சரின் மேட்டூர் பேச்சு மூலம் தற்போது பதில் கிடைத்துள்ளது.

Update: 2018-07-19 11:28 GMT
அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, முதலமைச்சரின் மேட்டூர் பேச்சு மூலம் தற்போது பதில் கிடைத்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாள், ஜெயலலிதா காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தியதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளதன் மூலம், அவர் உயிருடன் இருந்தார் என்றும், ஆலோசனை நடத்தும் அளவுக்கு அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்