குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் திட்டவட்டம்
பாலியல் வன்முறை சம்பவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்...;
"குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள்"