ராமநாதபுரம் : இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்

ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், அரிய வகை டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

Update: 2018-07-12 07:31 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், அரிய வகை டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஒன்பது வயது மதிக்கத்தக்க அந்த டால்பின், 50 கிலோ எடை 5 அடி உயரம் கொண்டது. டால்பினின் உடல்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே, இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என்பது குறித்து தெரியவரும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்