2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்
"ஜெயலலிதாவை பார்த்து பயப்பட வேண்டாம் என சைகை காட்டினார் சசிகலா"