டி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்

இளைஞர்கள் டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

Update: 2018-07-23 03:46 GMT
கும்பகோணத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஸ்ரீகாந்த் வருகை தந்தார்.பின்னர் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் டிஎன்பிஎல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்