கணக்கில்லாமல் பணம் வைத்திருந்தால் பிரச்சினை - தமிழிசை சவுந்தரராஜன்

Update: 2023-11-23 08:23 GMT

கணக்கில்லாமல் பணம் வைத்திருந்தால் பிரச்சினை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடந்த தணிக்கைத்துறை வாரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,

தமிழ்நாட்டில் சில இடங்களில் சோதனைகள் நடந்து வருவது சரியா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், கணக்கில்லாமல் வைத்திருந்தால் தான் பிரச்சனை என்று சொன்னேன். இதற்கு கணக்கெடுக்க முடியாத அளவிற்கு வைத்திருப்பது அல்லது இருப்பதை ஒழுங்காக கணக்கில்லாமல் வைத்திருப்பது என்று இரண்டு அர்த்தங்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்