"விவசாயிகள்... வட்டி செலுத்த தேவையில்லை; அசல் செலுத்தினால் போதும்" - அமைச்சர் பெரியகருப்பன்
விவசாயிகள் உரிய காலத்திற்குள் கடனை செலுத்தினால் வட்டி கட்ட தேவையில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் உரிய காலத்திற்குள் கடனை செலுத்தினால் வட்டி கட்ட தேவையில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.