சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-01-14 18:50 GMT
சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்