"மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Update: 2019-12-11 13:03 GMT
இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்