மத்திய இணை அமைச்சர் மீது மை வீச்சு : பாட்னா அரசு மருத்துவமனையில் பரபரப்பு
பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.