"மகாத்மா காந்தியின் கருத்துக்கள் பல தீர்வுகளை தந்துள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

மகாத்மா காந்தியின் கருத்துக்கள், உலக அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-02 14:44 GMT
மகாத்மா காந்தியின் கருத்துக்கள், உலக அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்