தமிழிசை ஆளுநராகி இருப்பதற்கு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் - அமைச்சர் ஜெயகுமார்

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-01 11:10 GMT
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு, அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழிசையின் நீண்ட உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்