"ஃபரூக் அப்துல்லா எம்.பி., கைது செய்யப்பட்டது ஏன்? - தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன்

நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், எம்.பி.க்களை பாதுகாக்க சபாநாயகர் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-08-06 08:07 GMT
நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், எம்.பி.க்களை பாதுகாக்க சபாநாயகர் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். உறுப்பினர் ஏன் கைது செய்யப்பட்டார், எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அவைக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்றும் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்