தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது - தமிழிசை

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-20 20:12 GMT
தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப் பெருமாள் கோயிலில், மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கைக்கான, மாவட்ட தலைவருகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை இதனை தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்