சபாநாயகர் நோட்டீசுக்கு தடை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது - தங்க தமிழ்செல்வன்

3 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-06 10:37 GMT
3 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்