"அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார்" - தங்கதமிழ்செல்வன்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-19 12:12 GMT
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்