மத்திய சென்னை மக்களவை தொகுதி: "வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வேன்" - சாம்பால், பாமக வேட்பாளர்

வெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் கூறியுள்ளார்.

Update: 2019-04-15 08:43 GMT
வெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். குடிநீர் பிரச்சினை குறித்து அதிக புகார் அளித்திருப்பதாக கூறிய சாம்பால் அதை தாமே முன்வந்து சரி செய்வேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்