"நீட் தேர்வு - பாஜக இரட்டை வேடம்" - திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு

நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-04-13 19:52 GMT
நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க.தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து ஒரு முக்கிய வாக்குறுதியாக  தரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேபோல் தமிழ்நாடு, உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை விரும்பாதவர்கள் மீது திணிக்க மாட்டோம் என்றும்,  ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்