"சட்டசபை தேர்தலில் மாற்று அணியாக மாற நான் தயார்" - டி.ராஜேந்தர்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிதானமாக யோசித்து, 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-17 09:13 GMT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிதானமாக யோசித்து, 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியாக இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்