இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு - அதிமுக அழைப்பு

தமிழக சட்டப்பேரவை தொதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் புதன் கிழமை விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Update: 2019-03-11 08:16 GMT
தமிழக சட்டப்பேரவை தொதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் புதன் கிழமை விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பத்தை பெற்று அன்றைய தினமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்