"பிரதமரின் நடவடிக்கை அழகல்ல" - ராகுல்காந்தி

விமானப்படையில் இருந்து பணத்தை கவர்ந்து, அனில் அம்பானி பையை நிரப்பும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை அவரது பதவிக்கு அழகல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-03-02 15:01 GMT
விமானப்படையில் இருந்து பணத்தை கவர்ந்து, அனில் அம்பானி பையை நிரப்பும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை அவரது பதவிக்கு அழகல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டை பாதுகாக்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டு உள்ளதாகவும், விமானிகள் தங்கள் இன்னூயிரை நாட்டிற்காக தியாகம் செய்து வருவதாகவும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்