"மாநில உரிமைகளை பாதுகாக்க மம்தாவுக்கு ஆதரவு" - கனிமொழி

மாநில உரிமைகளை காக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

Update: 2019-02-04 08:56 GMT
மாநில உரிமைகளை காக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிபிஐ நடவடிக்கை விவகாரத்தில், மேற்குவங்க முதலமைமச்சர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்