ஜாக்டோ ஜியோ போராட்டம்: "அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது" - கமல் கருத்து

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-29 20:08 GMT
அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை என்றும் கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் சமூக வலைதளத்தில் கமல் பதிவிட்டுள்ளார். தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என்றும் எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே தனது குரல் என்றும் கமல் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்