கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் - தமிழிசை சவுந்திரராஜன்

மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.

Update: 2019-01-28 02:56 GMT
மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டிய வைகோவை  தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்  என தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்