வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-22 13:17 GMT
காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டம் சாத்தியப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்