"சமூகம் முன்னேற பாடுபடும் இயக்கம் திமுக" - கனிமொழி
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் பேசிய கனிமொழி தமிழகத்தையும் சமூகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கனிமொழி,தமிழகத்தையும் சமூகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என கூறினார்.