தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Update: 2018-12-04 10:02 GMT
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்