நீங்கள் தேடியது "into"

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி
20 Nov 2021 3:59 PM IST

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்
12 Oct 2021 8:55 AM IST

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார்  - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்
5 Oct 2021 10:02 AM IST

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ
4 Dec 2018 3:32 PM IST

தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்
30 Nov 2018 7:22 PM IST

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்

புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு
28 Sept 2018 4:06 PM IST

சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் செல்ல அனுமதி வழங்கியிருப்பத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு , சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
23 Sept 2018 6:33 PM IST

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்

ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.