நீங்கள் தேடியது "into"

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி
20 Nov 2021 10:29 AM GMT

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்
12 Oct 2021 3:25 AM GMT

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார்  - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்
5 Oct 2021 4:32 AM GMT

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ
4 Dec 2018 10:02 AM GMT

தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்
30 Nov 2018 1:52 PM GMT

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்

புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு
28 Sep 2018 10:36 AM GMT

சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் செல்ல அனுமதி வழங்கியிருப்பத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு , சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
23 Sep 2018 1:03 PM GMT

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்

ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.