ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்

ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
x
பெரும்பாலான பொதுமக்கள் ஸ்டெர்லைடை ஆலை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான மக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்