``சாதியை வைத்து அடக்குமுறை..’’ - சென்னையில் கொந்தளித்த அன்புமணி

Update: 2025-12-17 09:15 GMT

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்