நிவாரண முகாமில் சாப்பிட்ட முதலமைச்சர்

நாகை மாவட்டம் பெரிய குத்தகை கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களை முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்

Update: 2018-11-28 11:09 GMT
நாகை மாவட்டம் பெரிய குத்தகை கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களை முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  பார்வையிட்டனர். தொடர்ந்து பேட்டைக்காரன் இருப்பு என்ற கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில், முதலமைச்சர் பழனிசாமி, மக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்