பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ

பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-07 10:08 GMT
அனுமதிக்கப்படாத நேரத்தில், பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கைது செய்வது தவறானது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்