பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ
பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்படாத நேரத்தில், பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கைது செய்வது தவறானது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.