"பல்கலை. மட்டுமல்ல பல துறைகளில் ஊழல்" - ஸ்டாலின்

ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் நேரில் முறையிடப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-08 11:50 GMT
ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் நேரில் முறையிடப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் முறைகேடு தொடர்பான ஆளுநரின் பேச்சு வேதனை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.  


Tags:    

மேலும் செய்திகள்