"அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்துகிறார்கள்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்திவரும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிச்சாமியை பிரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

Update: 2018-10-05 11:13 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்த பிறகு, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,  தினகரனை சந்திக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்திவரும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிச்சாமியை பிரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்