18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு அமமுக-வுக்கு சாதகமாக வரும் - தங்க.தமிழ்செல்வன்
மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.
மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு தங்களுக்கு
சாதகமாக வரும் என்பதால், கருணாஸ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தகுதி நீக்க வழக்கு போட்டு முதலமைச்சர் பயமுறுத்த பார்ப்பதாக கூறினார்.