இந்திய கம்யூ. கட்சி நிர்வாகிக்கு கத்தி குத்து

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

Update: 2018-09-24 11:31 GMT
புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த விஜயபாலனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயபாலனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்