காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...

கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.

Update: 2018-09-16 23:00 GMT
டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு, காவிரி நீர் இன்னும் சென்றடையவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருகும் பயிர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்