ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை - ஆர்.எஸ்.பாரதி

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-16 08:07 GMT
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் ராஜா பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்