கமல்ஹாசனுடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளை சந்திக்க சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்

Update: 2018-09-10 13:33 GMT
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளை சந்திக்க சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்