பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்

டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-10 08:12 GMT
டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று காங்கிரஸார் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்