ஊழல் செய்யும் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அன்புமணி

ஊழல் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-09 10:30 GMT
அமைச்சர்களின் பினாமி ஒப்பந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்கள் பினாமி பெயர்களில் நிறுவனங்களை தொடங்கி சொத்துக்களை குவித்திருப்பதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், 
மக்களின் வரிப்பணத்தை சுரண்டும் இத்தகைய மோசடிகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்துள்ளார். ஊழல் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அன்புமணி, கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்