"மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும் " - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று - நிர்மலா சீதாராமன்

Update: 2018-09-08 18:51 GMT
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். புதுடெல்லியில் கூடிய 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், மாலையில்
செய்தியாளர்களிடம் பேசியபோது, முந்தையை தேர்தலை விட, கூடுதல் இடங்கள் கிடைக்கும் என தேசிய தலைவர் அமித்ஷா, கூறியதாக தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்