அபிராமியின் கணவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி

குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார்.

Update: 2018-09-07 05:38 GMT
குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார். ரஜினி மக்கள் மன்ற குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளராக, அபிராமி கணவர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். தகாத உறவால், குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், விஜயை ரஜினி அழைத்து ஆறுதல் கூறினார்.  இந்நிலையில், அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கியிருப்பதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்