நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்

நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-03 06:24 GMT
இன்று காலை, முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால், இந்த இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்